October 16, 2010

ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன்/றோம்

'வடலி' வெளியீடுகளின் அறிமுக விழா 


இன்று மாலை 5.30 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வடலி வெளியீட்டின் ஆறு நூல்கள் அறிமுகமாகின்றன.

ஆர்வமுள்ளவர்களை வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்/அழைக்கிறோம்.

11 comments:

கன்கொன் || Kangon said...

:-))

உள்ளேன் உள்ளேன்.... :-))

Ashwin-WIN said...

கன்கொன் யாரு முதல்ல கமென்ட் பண்ணுறதெண்டு போட்டியோ :))

நிரூஜா said...

நானும் நானும்...!

Kiruthigan said...

நமக்கு இந்த வாட்டி குடுத்து வச்சது அவளவுதான்..

யோ வொய்ஸ் (யோகா) said...

வர விருப்பம் ஆனால் தூரம் அதிகம்

மாதேவி said...

அறிமுக விழாக்கு வாழ்த்துகள்.

Unknown said...

வரும் ஆனா வராது....!!

அஜுவத் said...

wishes.........

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் பதிவர்கள் தங்கள் உரையைப் பின்னர் பதிவாக இடலாமே. எம்மைப்போன்ற வரமுடியாதவர்கள் அதனை வாசித்து அறியலாம்.

Unknown said...

வரலாம்...ஆனா வரேலாது..பார்ப்போம்..முயற்சிப்போம்..
ஆமா அண்ணே என்ன தொடர்ந்து duck அடிக்கிறீங்க போல!!
கொஞ்ச நெட் practice எடுங்க..

KANA VARO said...

எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது நிகழ்வு.. அகிலனுக்கும் வடலிக்கும் வாழ்த்துக்கள்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner