விழுந்தாலும் வீரர்களே..

ARV Loshan
2
இன்னும் என் தலைவலி போகவில்லை.. இன்றும் பல பதிவுகள், பல பின்னூட்டங்கள் பார்த்தேன்.. கேட்ட கேள்வி,முன்வைத்த கருத்து ஏதோ.. அதற்கு பதிலை வித்தியாசமாக சொல்கிறேன் என்று வெட்டித் தனமாக,வெங்காயத் தனமாக,முகம் காட்ட மறுத்து அனானியாக பலர் பதில் சொல்லும்போது சிரிப்பும்,தலைவலியும் சேர்ந்து வருகிறது...

உதாரணமாக இலங்கை விஷயத்தில் இந்தியாவின் தலையீடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு வந்துள்ள சில பதில்கள்..நானும் பின்னூட்டம் போடலாம் என்று போனால் சிலர் அனானிகள் பெயரில் நடத்தியுள்ள விஷமம் பார்த்து வெறுத்துத் திரும்பி விட்டேன்.. வேணாம்டா சாமி....
அதையெல்லாம் நண்பர்கள் கொளுவி,கிரிஷ்ணா போன்றோர் பார்த்துக் கொள்ளட்டும்.. முடிந்தால் என் குழப்பங்கள்,தலைவலி குறைந்தால் நாளை ஒரு கை பார்க்கலாம்.. 
அதுதான் கொஞ்சம் relaxஆக இந்தப் புகைப்படங்கள்.. அது சரி எங்களுக்குrelax.விழுந்து பார்த்தால் தெரியும்..;) 

ஆனால் இந்தப் பதிவின் தலைப்பிலோ படங்களிலோ ஏதாவது அரசியல் விவகாரம் பின்னணியில் உள்ளது என்று யாராவது யோசித்தால் நான் பொறுப்பாளி அல்ல.. ;) 



















Post a Comment

2Comments

Please Select Embedded Mode To show the Comment System.*