அறிவாலயத்தைப் பொசுக்கிய தீயே உனக்கு ஒரு நாள் தீ வைத்துப் பார்க்கோமா?

ARV Loshan
10

ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறைபடிந்த சம்பவம் இடம்பெற்று முப்பது ஆண்டுகள் கடந்துள்ளன.
இதை நினைவுபடுத்தி எனது தந்தையார் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் இன்றைய தினக்குரல் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையை இங்கே பதிவாக இடுகிறேன்.
இன்னும் பலரிடம் போய்ச் சேர்வதற்காக.

கீழேயுள்ள படத்தை க்ளிக்கி மேலும் பெரிதாகக் கட்டுரையை வாசிக்கலாம்.


யாழ் நூலகம் அன்று எரிந்த பின்னரும் இன்றும்....





Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*