May 24, 2010

அகிலன் இன்று வெற்றியின் காற்றின் சிறகுகளில்

இலங்கை வந்துள்ள கவிஞர்,பதிவர்,எழுத்தாளர் த.அகிலனை இன்று எமது வெற்றி வானொலியின் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி மூலம் நான் நேர்காணவுள்ளேன்.
இன்றிரவு இலங்கை நேரப்படி 9 .15 இலிருந்து இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகவுள்ளது.



இலங்கையைச் சேர்ந்த அகிலன்,பதிவுலகினாலும்,பின்னர் தனது கவிதைகளினாலும் உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் அறியப்பட்டவர்..
அண்மைக்காலத்தில் மரணத்தின் வாசனை,வடலி வெளியீடுகள் ஆகியன் இவரை மேலும் உலகறிய செய்துள்ளன..

இன்றிரவு வெற்றி FM மூலமாக அகிலன் பகிரும் தனது அனுபவங்களைக் கேட்க...



6 comments:

KANA VARO said...

o.k

கானா பிரபா said...

வாழ்த்துக்கள்

வெற்றியின் இம்மாதிரி ஒலிப்பகிர்வுகள் மீள் கேட்கும் வகை செய்திட வேண்டும்

பூச்சரம் said...

அகிலனின் வலைப்பூ இலங்கையின் வலைப்பதிவர்களின் திரட்டியான பூச்சரத்தில் இன்று இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

EKSAAR said...

படத்திற்கு விமர்சனம் எழுதியதர்காகவும்,

“மக்களே புலிகள் புலிகளே மக்கள்” தான் புலியில்லை என்று சொல்கிற கந்தசாமி ஒரு துரோகி என்று பிடரியில் அடி விழும் என்று நிஜத்தை சொன்னதற்காகவும்

அகிலனுக்கு என்வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

இவ்வாறான அகிலனை பேட்டிகாண்பது மிகப்பொருத்தமே..

Komalan Erampamoorthy said...

pls goto my blogspot and give your own comments

http://komalaninuvil.blogspot.com/2010/05/blog-post.html

Ses.RObin said...

அண்ணா.. உங்கள் பதிவுகள் எல்லாம் சூப்பர்...
தொடர்ந்து அதிக(முடியுமானவரை) பதிவுகள் பண்ணுங்கண்ணா...
(இப்ப கொஞ்ச நாட்கள் முன்னாடி தான், நீங்கள் இப்படி பதிவுகள் செய்வதை நானறிந்தேன்.
அன்றிலிருந்து தொடர்ந்து உங்கள் பதிவுகள் பார்த்து வருகிரேண்ணா...)
(முடிந்தால் நடைபெற்றுக்கொண்டிருகின்ற முக்கோண சுற்று(IND,SRI,ZIM) பற்றியும் ஒரு பதிவிடுங்கண்ணா)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner